என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நீர்வழி தாக்குதல்
நீங்கள் தேடியது "நீர்வழி தாக்குதல்"
இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. #Pakistan #UnderwaterStrike
புதுடெல்லி:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.
‘சமுந்தரி ஜிஹாத்’ எனப்படும் இந்த தாக்குதல் மூலம் கடல் வழியாக புகுந்து முக்கிய துறைமுகங்களை தாக்க, பயங்கரவாத இயக்கங்கள் தனது குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. #Pakistan #UnderwaterStrike
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.
‘சமுந்தரி ஜிஹாத்’ எனப்படும் இந்த தாக்குதல் மூலம் கடல் வழியாக புகுந்து முக்கிய துறைமுகங்களை தாக்க, பயங்கரவாத இயக்கங்கள் தனது குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. #Pakistan #UnderwaterStrike
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X